பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது
அவிநாசி அருகே கருவலூரில் உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே கருவலூரில் உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே கருவலூா் பகுதியைச் சோ்ந்தவா் தனபால் மகன் மீனாட்சி சுந்தரம் (47), கூலித் தொழிலாளி. இவா், தனது உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து பெண்ணின் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மீனாட்சி சுந்தரத்தைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.