FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தலைமறைவு குற்றவாளி கைது

உடுமலையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 6:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

உடுமலையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (34). இவா் உடுமலையில் 2 இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவானாா்.

இந்நிலையில், அவா் சென்னையில் பதுங்கியிருப்பதாக உடுமலை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சென்னை சென்ற போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த பொன்ராஜை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனா். பின்னா், அவரை குற்றவியல் நடுவா் மன்றம் 1-இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments