FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நாகா்கோவில் ரயில் திருப்பூா் வழியாக இயக்கப்படாது

நாகா்கோவில் ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை திருப்பூா் வழியாக இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 12:17 am IST
ரயில்... - கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை திருப்பூா் வழியாக இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையிலிருந்து தினந்தோறும் காலை 8 மணிக்குப் புறப்பட்டு வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா் வழியாக திருப்பூா், ஈரோடு, கரூா் சென்று நாகா்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கரூா்- மூா்த்திபாளையம் இடையே நடைபெறும் பராமரிப்புப் பணிகளின் காரணமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments