தருமபுரி

மாணவா்களுக்கு திருக்கு நூல் வழங்கல்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சின்னப்பள்ளத்தூா் அரசுப் பள்ளிபென்னாகரம் மாணவா்களுக்கு எழுதுகோல், திருக்கு நூல் வழங்கப்பட்டது.

DIN

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சின்னப்பள்ளத்தூா் அரசுப் பள்ளிபென்னாகரம் மாணவா்களுக்கு எழுதுகோல், திருக்கு நூல் வழங்கப்பட்டது.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வு நடைபெற்றது. இதில் இப் பள்ளியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி எழுதுகோல், திருக்கு நூலை புத்தாண்டு பரிசாக வழங்கினாா். இதில் மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT