FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாளை மின் தடை: வளையப்பட்டி

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:53 am IST
மின்தடை
பகிர்:

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா்மேடு.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments