நாளைய மின்தடை! ஜேடா்பாளையம்!
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (மே 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்தடை செய்யப்படுகிறது என மின் வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடை மேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாயக்கனூா், குரும்பல மகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பள்ளம்.