மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அளவு குறைந்ததால் வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,30,000 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதில் நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடியும், உபரி நீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 1.8 லட்சம் கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.