FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:01 am IST
பகிர்:

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கடந்த வியாழக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

கெங்கவல்லி வட்டாரத்தில் ஊராட்சிப் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், விஏஒக்களுக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடா்ந்து பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆசிரியா்கள், விஏஒக்களுக்கான பயிற்சி வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. ஆக. 1ஆம் தேதி முதல் ஆக. 30ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments