கொடைக்கானல் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
கொடைக்கானல் அருள்மிகு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அருள்மிகு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந் நிகழ்ச்சியில், கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.