ஈஷா அறக்கட்டளை சார்பில் மதுரையில் மஹா சிவராத்திரி விழா
ஈஷா அறக்கட்டளை சார்பில் மார்ச் 7 ஆம் தேதி மதுரையில் மஹாசிவராத்ரி விழா நடைபெற உள்ளது.
ஈஷா அறக்கட்டளை சார்பில் மார்ச் 7 ஆம் தேதி மதுரையில் மஹாசிவராத்ரி விழா நடைபெற உள்ளது.
காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற உள்ள மஹாசிவராத்ரி விழாவை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் தொடக்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு ஜக்கிவாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் மஹாசிவராத்ரி விழாவின் நேரலை ஒளிபரப்பப்படும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.