முகப்பு
மதுரை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 2:49 am IST
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.
பகிர்:

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments