விவசாயி மீது தாக்குதல்: கணவன், மனைவி கைது
திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இளங்கோ (40). இவரது வீட்டின் அருகே சர்வே செய்து ஊன்றப்பட்ட கல்லை அதே ஊரை சேர்ந்த அற்புதராஜ் (54), இவரது மனைவி ஜோசப்மேரி (50) ஆகியோர் அகற்றினராம்.
திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இளங்கோ (40). இவரது வீட்டின் அருகே சர்வே செய்து ஊன்றப்பட்ட கல்லை அதே ஊரை சேர்ந்த அற்புதராஜ் (54), இவரது மனைவி ஜோசப்மேரி (50) ஆகியோர் அகற்றினராம்.
இதை தட்டிக் கேட்ட போது அற்புதராஜூம், ஜோசப்மேரியும் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரான்சிஸ் இளங்கோ செய்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.