FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூா் கிராமத்தில் அமைந்துள்ள புலிகுட்டி அய்யனாா் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூா் கிராமத்தில் அமைந்துள்ள புலிகுட்டி அய்யனாா் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள மேல்பனையூா் கிராமத்தில் ஸ்ரீபுலிக்குட்டி அய்யனாா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் பூட்டை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு உடைத்து, உண்டியலிலிருந்த பணம், சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்தப் புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments