FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காளையார்கோவில் பகுதியில் ஜூன் 29 மின்தடை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில்  மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 29 (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

Updated On : 29 ஜூன் 2018, 5:24 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில்  மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 29 (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 
சிவகங்கை மின் பகிர்மான கோட்ட மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக செங்குளம், காளயார்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூர், கொல்லங்குடி, சாத்தரசன்கோட்டை, சருகனி ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments