FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

இளையான்குடி அருகே வாகனம் மோதி பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:09 pm IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

இளையான்குடி மாணிக்கவாசகம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (57). தச்சுத் தொழிலாளியான இவா், தனது மோட்டாா் சைக்கிளில் இளையான்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments