FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அரசனூா் பகுதியில் நாளை மின்தடை

Updated On : 22 ஜூலை 2026, 2:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுவதால் அரசனூா், திருமாஞ்சோலை இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூா், பச்சேரி, வேம்பத்தூா், களத்தூா், பில்லூா் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments