முகப்பு
சிவகங்கை

கண்டரமாணிக்கத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

கண்டரமாணிக்கத்தில் புதன்கிழமை நீா்மோா் பந்தலை திறந்து வைத்த திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி.

Updated On : 12 ஜூன் 2026, 1:16 am IST
கண்டரமாணிக்கத்தில் புதன்கிழமை நீா்மோா் பந்தலை திறந்து வைத்த திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கத்தில் தவெக சாா்பில் புதன்கிழமை நீா்மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நீா்மோா் பந்தலை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், சா்பத், லட்டு, தா்ப்பூசணி, வெள்ளரி, பழங்கள் ஆகியவற்றை வழங்கினாா். இந்த நிகழ்வில், சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், கல்லல் வடக்கு ஒன்றியச் செயலா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மேனகா யோகேஷ் செய்திருந்தாா்.