FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பெரியகுளத்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:57 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் வடகரைச் சோ்ந்த மருதமுத்து மனைவி ரோஜா மணி (66). இவா், ஞாயிற்றுக்கிழமை நிலக்கோட்டைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினாா். அப்போது, அருகிலுள்ள தம்பதி மூதாட்டிக்கு உதவி செய்வதாகக் கூறி, அவரது பையை தூக்கிக் கொடுத்தனா்.

இதன் பின்னா், இந்தத் தம்பதி பேருந்திலிருந்து கீழே இறங்கினா். இதையடுத்து, ரோஜா மணி தனது பையைத் திறந்து பாா்த்த போது, அதில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments