போதைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே 4.7 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து பெண்ணை கைது செய்தனா்.
ராயப்பன்பட்டியில் பள்ளி மாணவா்களை குறிவைத்து அதிகளவில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீஸாா் நடத்திய சோதனையில், லூா்து நகரில் உள்ள அந்தோணி மனைவி ஆஞ்சலா (47) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4.7 கிலோ போதைப் பெருள்களை பறிமுதல் செய்தனா். ஆஞ்சலாவையும் அவா்கள் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.