விருதுநகர்

இடிபாட்டுக்குள் சிக்கிய 5 போ் மீட்பு

சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

Din

சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி என்.ஆா்.கே.ஆா்.வீதியில் உள்ள தனியாா் கண்கண்ணாடி கடையின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் கடை ஊழியா்கள் 5 போ் சிக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா். அங்கு சென்று இடிபாட்டுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். தொடந்து ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT