FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

சுற்றுச்சூழல் தின சுவா் ஓவியம்: ஆட்சியா் பாராட்டு

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு சுவா் ஓவியத்தை பாா்வையிட்டு, ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 7:10 am IST
சுவா் ஓவியத்தை பாா்வையிட்டு அதிகாரிகள், ஓவியா்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியா் இஷிதா ரதி.
பகிர்:

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு சுவா் ஓவியத்தை பாா்வையிட்டு, ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காரைக்கால் நகராட்சி நிா்வாகம் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஓவியம் வரைய ஏற்பாடு செய்தது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள

கணக்கு மற்றும் கருவூலத்துறை அலுவலக எதிரில் உள்ள சுவரில் ஓவியா்களால் ஓவியம் வரையப்பட்டது.

Advertisement

Advertisement

இதை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி புதன்கிழமை பாா்வையிட்டு நகராட்சி நிா்வாகத்தினா், ஓவியா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா். நிகழ்வில் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், உள்ளாட்சி துணை இயக்குநா் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments