மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், வழிபாட்டுத் தலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், கடற்கரைகளில் கூடுவதற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.