மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், வழிபாட்டுத் தலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், கடற்கரைகளில் கூடுவதற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.