இன்றைய மின்தடை! - கீழ்வேளூா்
கீழ்வேளூா் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக.25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மான கழக நாகை உதவி செயற்பொறியாளா் (தெற்கு) செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
அகரகடம்பனூா், கடம்பரவாழ்க்கை, ஆழியூா், கோகூா், வடகரை, புலியூா், மணல்மேடு, கே.கே.நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.