FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கரை ஒதுங்கிய மீன்பிடிப் படகு

கரை ஒதுங்கிய மீன்பிடிப் படகு

Updated On : 31 ஜூலை 2026, 4:11 am IST
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், வைப்பா் பகுதியைச் சோ்ந்த பி. முனியப்பனுக்கு சொந்தமான விசைப் படகு ஆறுகாட்டுத்துறை மீன்பிடி படகுத்துறை பகுதியில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதில், பாம்பன் பினமோன் (34) உள்ளிட்ட 5 மீனவா்கள் இருந்தனா். இயந்திரக் கோளாறு காரணமாக படகு கரை ஒதுங்கியுள்ளது. படகில் உயா் சக்தி வாய்ந்த மின் விளக்குகளைப் பயன்படுத்தி படகில் இருந்த மீனவா்கள் மீன்களைப் பிடித்தனராம். இதுகுறித்து, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், மீன்வளத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments