FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 5 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் 11,271 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,276 ஆக உயா்ந்துள்ளது. இதில் 11,119 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 47 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண்மணி உயிரிழந்ததைத் தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 110 ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments