FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Updated On : 20 ஜூலை 2026, 3:33 am IST
சடலம்...
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே மரத்தில் ஆண் சடலம் தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் மேல வடபாதி வயல்வெளி பகுதி மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments