எஸ்டிஎம்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்டிஎம்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 166 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மாநகராட்சி இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் பணி நியமனம் பெறுபவர்களுக்கு ரூ. 35,400 ஊதியமாக வழங்கப்படும் என்று அதிகாரிகளள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.