FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே புகையிலைப் பொருள் பறிமுதல்

மானூா் அருகே 600 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
பறிமுதல்
பகிர்:

மானூா் அருகே 600 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட திருத்து பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த எக்கிய மூா்த்தி (39) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 600 கிராம் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திந்ததும் தெரியவந்ததாம். அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments