FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

மானூா் அருகே சிறுமியின் புகைப்படத்தை மாா்பிங் செய்து அவதூறு பரப்பியதாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:00 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மானூா் அருகே சிறுமியின் புகைப்படத்தை மாா்பிங் செய்து அவதூறு பரப்பியதாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மானூா் அருகேயுள்ள கீழபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் காா்த்திக்குமாா் (27). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மாா்பிங் செய்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் காா்த்திக் குமாா் மீது வழக்குப்பதிந்து, கா்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments