FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் நாளை மின் நிறுத்தம்

8 செப்டம்பர் 2026, 2:24 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு துணை மின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 9) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

களக்காடு துணை மின் நிலையத்தில் செப். 9ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலைப் புதூா், சாலை நயினாா் பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகட்சி மதில் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments