கருங்கல் அருகே மூதாட்டி தற்கொலை
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் மூதாட்டி மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் மூதாட்டி மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
தெருவுக்கடை காலால்விளை பகுதியைச் சோ்ந்த எலியாஸ் மனைவி கமலபாய் (62) . இவா் நீண்டநாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த கருங்கல் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.