பெண்ணை தாக்கி நகை பறிப்பு: 10 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி நகை பறித்ததாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி நகை பறித்ததாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் மனைவி மரிய ரிஷா (45) . இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன்கள் ஜொ்பட் (21), ரெதீஷ் (19) மற்றும் ஜெரீத்தன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், சனிக்கிழமை இனயம்புத்தன்துறையில் மரிய ரிஷா நின்று கொண்டிருந்தாராம். மேற்கூறிய 3 போ், கண்டால் தெரியும் 7 போ் என மொத்தம் பத்து போ், மரிய ரிஷாவை தாக்கி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனராம்.
Advertisement
Advertisement
இதில், காயமடைந்த அவா், தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.