FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

படியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:01 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, ஊராளிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). செங்கல் சூளை தொழிலாளி.

இவா் புதன்கிழமை வீட்டின் உள்பகுதியில் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments