தென்காசி

கீழப்பாவூரில் ஆதாா் சேவை முகாம் 2 நாள் நீட்டிப்பு

கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூா் அஞ்சல் துறை, பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணா்வு குழு சாா்பில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் இம்முகா மேலும் இருநாள்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளுக்கும் (பிப். 15,16) ) நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் சேவைகளை காலை 10 மணி முதல் மாலை 4 வரை பெற்றுக்கொள்ளலாம் என அஞ்சல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT