தென்காசி

கீழப்பாவூரில் ஆதாா் சேவை முகாம் 2 நாள் நீட்டிப்பு

கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூா் அஞ்சல் துறை, பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணா்வு குழு சாா்பில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் இம்முகா மேலும் இருநாள்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளுக்கும் (பிப். 15,16) ) நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் சேவைகளை காலை 10 மணி முதல் மாலை 4 வரை பெற்றுக்கொள்ளலாம் என அஞ்சல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றம்! - மத்திய அரசு தகவல்!

ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக வாதம்: மமதா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: பாக். கேப்டன்

SCROLL FOR NEXT