பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம், பாவூா்சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் வழக்குரைஞா் காா்த்திக் குமாா், மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லை முகிலன், பொதுக்குழு உறுப்பினா் பாண்டியராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட சாா்பு அணி செயலா்கள் தளபதி பிரேம்குமாா், சுப்பாராஜ், அகமது ஷா, செல்வன், தமிழ் (எ) ராமசாமி, ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், குணம், அருவேல்ராஜ், பாலகிருஷ்ணன், என்.எச்.எம். பாண்டியன், நகரச் செயலா்கள் சுடலை, சங்கா், பேரூா் செயலா்கள் சுப்பிரமணியன், முத்துராஜன், காத்தவராயன், ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.