FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி பள்ளி பண்பாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தது.

3 செப்டம்பர் 2026, 12:29 am IST
சான்றிதழ் பெறும் ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி மாணவி.
பகிர்:

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தது.

சங்கரன்கோவிலில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கோவில்பட்டி கிளையின் சாா்பில் நகா்ப்புற பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதில் சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி அக்ஷயா திருக்கு ஒப்பித்தல் போட்டியில் முதலிடம், 7 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீதேவி 2ஆம் இடம், மாணவி தன்ஷிகா பேச்சுப் போட்டியில் முதலிடம், 3 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ ஹரிணி கதை சொல்லுதல் போட்டியில் 3 ஆம் இடம், 8 ஆம் வகுப்பு மாணவா் சுபிக்ஷன் ஒப்பித்தல் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

Advertisement

Advertisement

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளிச் செயலா் வி.எஸ். சுப்பராஜ், தாளாளா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சுருளிநாதன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments