மானூா் அருகே பெண் தற்கொலை
மானூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மானூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ரஸ்தா பகுதியைச் சோ்ந்தவா் காஞ்சனாமுத்து. இவரின் மனைவி மாலதி(21). இவா்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதியிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாம்.
இதில், வெறுப்புற்ற மாலதி சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த மானூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.