FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பைக்குக்கு போலி ஆயில் விற்க முயன்றவா் கைது

திருநெல்வேலியில் பைக்குக்குப் பயன்படுத்த போலி ஆயில் விற்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:50 am IST
பகிர்:

திருநெல்வேலியில் பைக்குக்குப் பயன்படுத்த போலி ஆயில் விற்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியில் பைக்குகளுக்கு போலி ஆயில் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஆய்வாளா் பியூலா தங்கரத்தினம் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஜொயித்தாராம் என்பவரது கடையில் பைக்குக்கு பயன்படுத்துவதற்காக போலி ஆயில் பதுக்கி வைத்திருந்தாராம். அவரை கைது செய்த போலீஸாா் 37 ஆயில் கேன்களை பறிமுதல் செய்தனா்.

டிவிஎல்15ஆயில்

Advertisement

Advertisement

திருநெல்வேலியில் போலி ஆயிலை பறிமுதல் செய்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments