காலமானாா் ராஜ்குமாா்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த மு.ராஜ்குமாா் (80) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவருக்கு தினமணி திருநெல்வேலி பதிப்பில் ஆலங்குளம் செய்தியாளராகப் பணிபுரியும் ரா.சாலமன் உள்பட 4 மகன்கள், மகள் உள்ளனா். ராஜ்குமாரின் நல்லடக்கம் புதன்கிழமை (ஜூலை 22) காலை11 மணியளவில் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டத்தில் நடைபெறும்.
தொடா்புக்கு: 9994440091
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.