FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

எரிபொருள் விலை உயா்வை கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜூன் 2026, 3:33 am IST
பகிர்:

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் முத்துமாரி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பிரேமா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் பொன். எழில், மத்தியக் குழு உறுப்பினா் சசிகலா ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா் சீதாலட்சுமி நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்11ம்ா்ற்ட்ங்ழ்

Advertisement

Advertisement

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments