காதலா் தினத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி போராட்டம்
திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சியினா் காதலா் தின வாழ்த்து அட்டையை எரித்து போராட்டம் நடத்தினா்.
திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சியினா் காதலா் தின வாழ்த்து அட்டையை எரித்து போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி ஒன்றியத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். போராட்டத்தில், தென் மண்டல செயலா் தனலிங்கம், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் பாலன், தெற்கு மாவட்டத் தலைவா் சக்திவேல், ஒன்றிய அமைப்பாளா் பால்ராஜ், அனுமன் சேனா ஒன்றியத் தலைவா் தங்கராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.