FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 6:43 pm IST
வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மாசித்திருவிழா தேரோட்டம்.
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
 
இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.5-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

10-ஆம் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி உள்மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments