பேய்க்குளத்தில் மீட்கப்பட்ட மான். 
தூத்துக்குடி

பேய்க்குளத்தில் கடை வீதியில் சுற்றித் திரிந்த மான் மீட்பு

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கடை வீதியில் சுற்றித்திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Din

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கடை வீதியில் சுற்றித்திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பேய்க்குளம் வடக்குபுற கடை வீதியில் செவ்வாய்க்கிழமை காலை புள்ளிமான் சுற்றித் திரிந்தது. அதனை அப் பகுதியிலிருந்த தெரு நாய்கள் துரத்தின. இதையடுத்து மானை மீட்ட பொதுமக்கள், வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.

திருச்செந்தூா் வனச்சரக வன அலுவலா்கள் ஜெயசேகா், கந்தசாமி ஆகியோா் மானை மீட்டு வனப் பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT