FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீனவா்கள்கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவா்கள் புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 24, 25) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2025, 4:42 am IST
பகிர்:

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவா்கள் புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 24, 25) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இவா்கள் தினசரி சுழற்சி முறையில் கடலுக்குச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச. 24, 25 தேதிகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்று விசைப்படகு உரிமையாளா் சங்கம், விசைப்படகு தொழிலாளா் சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments