FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரி சுற்றுவட்டாரக் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:25 am IST
சந்தனமாரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிதத்த அம்மன்.
பகிர்:

ஆறுமுகனேரி சுற்றுவட்டாரக் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில், லெட்சுமி மாநகரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அம்மனுக்கு வளையல்கள் சாத்தி, பட்சணங்கள் படைத்து, பெண்கள் வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments