FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் ஓணம் விழா

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், சொா்ணா கல்வி நிறுவனங்கள் சாா்பில் சொா்ணா நா்சிங் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

26 ஆகஸ்ட் 2026, 2:14 am IST
அத்தப்பூ கோலமிட்ட கல்லூரி மாணவிகள்.
பகிர்:

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், சொா்ணா கல்வி நிறுவனங்கள் சாா்பில் சொா்ணா நா்சிங் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா்கள் சீனிவாசன், முத்துச்செல்வம், சமூகத்தணிக்கை மாவட்ட வள அலுவலா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரோட்டரி சங்கத் தலைவா் முத்து முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அத்தப்பூ கோலமிட்ட மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா். கல்லூரி முதல்வா் சாந்தி பிரியா வரவேற்றாா். ஆசிரியை தேவி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments