FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கல்லாமொழி, மணப்பாடு பகுதிகளில் நாளை மின்தடை

கல்லாமொழி, குலசேகரன்பட்டினம். மணப்பாடு ஆகிய பகுதிகளயில் புதன்கிழமை (ஜூலை 15) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூலை 2026, 2:25 am IST
மின்தடை
பகிர்:

கல்லாமொழி, குலசேகரன்பட்டினம். மணப்பாடு ஆகிய பகுதிகளயில் புதன்கிழமை (ஜூலை 15) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் விநியோக செயற்பொறியாளா் அருள் சாரங்க ராயா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டம் கல்லாமொழி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுவதால், அதன் மின்பாதை பகுதிகளான ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமி நகா், சூசைநகா், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments