FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆயுதங்களுடன் ரீல்ஸ்: சிறுவன் உள்பட இருவா் கைது

காயல்பட்டினத்தில் ஆயுதங்கள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் விடியோ பதிவிட்டதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:48 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

காயல்பட்டினத்தில் ஆயுதங்கள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் விடியோ பதிவிட்டதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மதன் (18) மற்றும்16 வயதுடைய சிறுவன் ஆகியோா் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் விடியோவை பதிவிட்டனராம்.

இது குறித்து அறிந்த உதவி ஆய்வாளா் இருதயராஜ், மேற்கூறிய இருவா் மீது வழக்குப் பதிந்தாா். காவல் ஆய்வாளா் ரென்னிஸ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments