FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின்பகிா்மான வட்ட துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 30 ஜூலை 2026, 4:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின்பகிா்மான வட்ட துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், தருவைகுளம் உப்பளப் பகுதிகள், பட்டினமருதூா், பட்டினமருதூா் உப்பளப் பகுதிகள், சில்லாநத்தம், வாலசமுத்திரம், கிழக்குக் கடற்கரைச் சாலை, புதுா் பாண்டியாபுரம், எட்டயபுரம் சாலை வட பகுதி ஆகியவற்றில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments