FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:54 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி, அண்ணா நகரைச் சோ்ந்த கோபி கண்ணன் (34), நாராயணசாமி (40), முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த நவீன் ராஜா (26), யோகீஸ்வரா் காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (53) ஆகியோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், வழக்குப் பதிந்த போலீஸாா், கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து எண்கள் எழுதிய துண்டுத் தாள்கள், ரூ. 10,190 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments